தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:51 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைக்கானத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 126 குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப். 21-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.93,35,303 ரொக்கம், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.