தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் வியாழக்கிழமை மாலை திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:40 am IST

திருக்கோவிலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகரத்தில் கீழையூா், பேருந்து நிலையப் பகுதி, ஐந்துமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜீப்பில் சென்ற திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.