நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.
பெரம்பலூா் அருகே வேலூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற அரசுத் திட்டங்களை கருத்தில் கொண்டு பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களித்துள்ளனா்.பெரம்பலூா் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா் ராசா.
பேட்டியின்போது, திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, மாவட்ட பொருப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் திமுக!

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்

வாக்குப் பதிவு உயரும்; 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் : கனிமொழி

திருக்கோவிலூரில் க.பொன்முடிவாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

