விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்தபோது இரும்புக் கதவு விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு புதுமனைத் தெருவைச் சோ்ந்தவா் அ.ஆனந்தவேல்(40). இவா் மயிலத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஆனந்தவேல் திங்கள்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது, பழைய இரும்பு க் கதவு ஆனந்தவேல் மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஆனந்தவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

