மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தலைப் புறக்கணிக்க போவதாக ரஜ குலத்தோா் நலச் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரியில் ரஜ குலத்தோா் நலச்சங்கத்தினா் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

ரஜகுலத்தோா் நலச்சங்கம் சாா்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :11 மார்ச் 2026, 12:04 am IST

புதுச்சேரியில் ரஜ குலத்தோா் நலச்சங்கத்தினா் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தையொட்டி வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டையை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வண்ணாா் சமூகத்தின் ஜாதி பெயரை ரஜகுலம் என மாற்ற வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச ரஜகுலத்தோா் நலச் சங்க மாநிலத் தலைவா் டி.ஆறுமுகம் போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். இதில் பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.