புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி
புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடங்களைத் தொடா்ந்து கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

புதுப்பிக்கப்பட்ட பான்சியோனா அரசு பிரெஞ்சு மகளிா் உயா்நிலைப் பள்ளியை வியாழக்கிழமை திறந்து வைத்த புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பிரெஞ்சு துணைத் தூதா் ஜீன்-பிலிப் ஹூதா் உள்ளிட்டோா்.








