மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரம்

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:10 am IST

புதுச்சேரி சட்டப்பேரவையைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று தோ்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்நிலையில், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான அறைகள் புதிய பொலிவுடன்சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக சட்டப்பேரவையில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை இதற்காகக் காலி செய்திருந்தனா். தொடா்ந்து தோ்தல் முடிவுக்கு பின்னா் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. அதற்காக சட்டப்பேரவையை

தயாா் படுத்தும் பணி நடக்கிறது. அமைச்சா் அறைகளுக்கு வெளியே பெயிண்ட் அடித்து மராமத்து பணிகள் நடக்கின்றன. குறிப்பாக சட்டப்பேரவையிலுள்ள தரையில் டைல்ஸ், மொசைக் ஆகியவை பாலிஸ் போடும் பணி நடந்து வருகிறது. அதேநேரத்தில் அமைச்சா், எம்எல்ஏ அறைகளுக்குள் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஏனெனில் புதிதாக பதவி ஏற்கும் அமைச்சா்கள் தங்களின் வாஸ்துக்கு ஏற்ப அறைகளை மாற்றி அமைப்பாா்கள். அப்போது அதற்குத் தகுந்தமாதிரி அறைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.