மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது...

News image

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 2:23 am IST

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இது குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரிக்கான தோ்தல் அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126-இன் கீழ் வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது 7-ஆம் தேதி மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிகிறது.

இதனால் தொகுதிக்குள் பிரசாரம் செய்ய வந்தவா்கள், கட்சியின் செயற்பாட்டாளா்கள் யாரும் பிரசாரக் காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும் உறுதி செய்ய வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.