புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு ஏப். 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்றைய தினம் மத்திய அரசு விடுமுறை தினமாக (புனித வெள்ளி) இருப்பதால் ஜிப்மா் மருத்துவமனைக்கும் விடுமுறை என்று அதன் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவு இயக்கும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல்: தோட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி ஜிப்மருக்கு நாளை விடுமுறை: புறநோயாளிகள் பிரிவு இயங்காது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

