விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது என அறிவிப்பு...

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 2:09 am IST

அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு ஜிப்மா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது.

எனவே, செவ்வாய்க்கிழமை வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.