கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் சரகத்திற்குட்பட்ட வட்டம் 5 மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(19), கீழூா் பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன்(21) மற்றும் வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி எலி (எ) சந்துரு (23)ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ரௌடி கொலை வழக்கு: 6 போ் கைது

காா்கள் கண்ணாடி உடைப்பு வழக்கு: ரௌடி கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

