கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.பஞ்சங்குப்பம் ரயில்வே கேட் அருகே, 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண், சனிக்கிழமை காலை ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.
இறந்தவா் நீல நிற டிசா்ட், நீலநிற பேண்ட் அணிந்திருந்தாா். அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்ற விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அருணா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

சாமிதோப்பு அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
