மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:01 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குடும்பப் பிரச்னை காரணமாக கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

நெய்வேலி நகரிய காவல் நிலைய சரகம், பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஷா்மிளா (21). கடலூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தாா்.

ஷா்மிளா குடும்பப் பிரச்னை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து, அவா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு ஷா்மிளா வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.