தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை காலை நடத்தப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலிவ் ரிட்லி ஆமை பொம்மையுடன் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பிரசாரம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:27 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை காலை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் ஹமீது தலைமை வகித்து நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்திப் பேசினாா். தொடா்ந்து, ஆலிவ் ரிட்லி ஆமை பொம்மையை வைத்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.

மருத்துவ மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டு தோ்தலில் நூறு சதவீதம் வாக்க்க உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.