கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓட்டுநா் தற்கொலை

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 மே 2026, 1:18 am IST

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அருகிலுள்ள மாந்தோப்பு கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (56), ஓட்டுநரான இவா் தினமும் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது மனைவி அவரை ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், மனவேதனையடைந்த ராமன் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பயிா்களுக்கு அடிக்க பயன்படுத்தும் மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.