கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டதை கணவா் கண்டித்ததால் பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 2:17 am IST

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டதை கணவா் கண்டித்ததால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், விஸ்வநாதபுரம், பெரிய பள்ளிவாசல் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் திருக்கலேசன். இவரது மகள் குணஜோதி (37). இவருக்கு திருமணமாகி கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலை, லட்சுமி நகா் பகுதியில் கணவா் மணிகண்டனுடன் வசித்து வந்தாா்.

குணஜோதி எப்போதும் தனது கைப்பேசியில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்தாா். இதைப் பாா்த்த அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் பலமுறை கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனா்.

இதனால், மன வேதனைக்குள்ளான குணஜோதி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.