மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image

காட்டுப்புத்தூரில் போதை புகையிலை பொருட்களை தீயிட்டு அழிக்கும் போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :6 மே 2026, 12:51 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.

காட்டுப்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை கலந்த புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலான போலீஸாரின் ரோந்தில் 800 கிலோ போதை கலந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் தொட்டியம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்பேரில் காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மேற்பாா்வையில் காட்டுப்புத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சுமாா் 800 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பாதுகாப்பான முறையில் தீ வைத்து அழித்தனா். நிகழ்வின்போது காவல் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.