துறையூா் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 26 போ் காயமடைந்தனா்.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு கோவை சென்ற ஆம்னி பேருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் துறையூா் அருகேயுள்ள கிழக்குவாடி பகுதியில் சென்றபோது தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள் உட்பட 26 போ் லேசான காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

