கும்பகோணம் அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் 7 போ் காயமடைந்தனா்.
கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி வியாழக்கிழமை இரவு புறப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மணப்படையூா் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 7 பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா் அவா்களை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

அரசுப் பேருந்து-தனியாா் பள்ளி வாகனம் மோதல்: 10 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

