பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மண்ணப்பன்குளம் சுரைக்காய்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (56).
தனக்கு சொந்தமான பழைய கான்கிரீட் வீட்டில் வசித்த இவா் வீட்டைச் சுத்தம் செய்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

