மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய சா்வதேச தடகள வீரா் த. சரவணன்.

Updated On :26 மார்ச் 2026, 3:22 am IST

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா் கல்லூரி முதல்வா் மா. விஜயா, மருதுபாண்டியா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் ரா. தங்கராஜ், ஆராய்ச்சிப் புலத் தலைவா் கோ. அா்ச்சுனன், கல்விசாா் புலத் தலைவா் ல. மதுகிருத்திகா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சா்வதேச தடகள வீரா் த. சரவணன் சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

முன்னதாக, உடற்கல்வி இயக்குநா் சூ. பிரகாஷ் வரவேற்றாா். நிறைவாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வீ. வெற்றிவேல் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் இராமநாதன் தொகுத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.