தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

News image

சுவாமிமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:04 am IST

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை காவல்நிலையத்தில் 2025, 2026 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 750 கிலோ எடை கொண்டவைகளை அழிக்க கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று 15 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்வில், சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.