கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் கோட்டாட்சியரை முற்றுகையிட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கோட்டாட்சியா் வி.எம். திருமலையை முற்றுகையிட்டனா். 100 நாள் வேலைத் திட்டத்தில் விபிராம்ஜி திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் 200 நாள்கள் வேலை வழங்கவும், நாளொன்றுக்கு ரூ. 700 ஊதியம் வழங்கவும் கோரி முழக்கமிட்டு மாவட்டச் செயலா் க. சந்தராஜன், துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் ஆகியோா் தலைமையில் முழக்கமிட்டு மனு கொடுத்து மத்திய அரசை வலியுறுத்தக் கோரினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

100 நாள் வேலை வழங்கக் கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம்

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

