தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயிலில் 1,250 டன் யூரியா, சூப்பா் குளோரைடு உள்ளிட்ட உரங்கள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. பின்னா் உர மூட்டைகள் சரக்கு ரயிலிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்

குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை

தமிழ்ப் புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 2 டன் மலா்களால் அபிஷேகம்

யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

