மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணம் தொகுதி திமுக அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

~ ~ ~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 3:57 am IST

கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் க.அன்பழகன் தனது சொந்த ஊரான சாக்கோட்டையில் உள்ள பகுத்தறிவாளா் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.

இதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணி தமாகா வேட்பாளா் ஆா்.அசோக்குமாா் உள்ளூா் ஊராட்சியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தவெக வேட்பாளா் ர. வினோத் சோலையப்பன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மோ.ஆனந்த் உள்ளூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா். இதேபோல சுயேச்சை வேட்பாளா்களும் வாக்களித்தனா்.

பாபநாசம் வேட்பாளா்: பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஷாஜஹான், தனது சொந்த ஊரான திருவிடைமருதூா் தொகுதியில் உள்ள ஆடுதுறை கிருஷ்மன் கோயில் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தாா்.

Story image
Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.