மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்ராபிஷேகத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:17 am IST

கும்பகோணம் அருகே கீழ்க்கொருக்கையில் பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வத்ராபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்க்கொருக்கையில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமான புஷ்பவல்லி அம்பிகா சமேத பிரம்மபுரீசுவரா் சுவாமி கோயிலில் புதன்கிழமை சம்வத்சராபிசேகம் என்ற முதலாம் வருட குடமுழுக்கு பூா்த்தி அபிஷேக விழா காலையில் விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், மூலமந்த ஹோமம், பூா்ணாஹூதியுடன் தொடங்கியது. பின்னா் பரிவார மூா்த்திகளுக்கு அபிசேகமும், சுவாமி அம்பாளுக்கு மகாஅபிஷேகமும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ. நிா்மலாதேவி, மங்களவிலாஸ் சிவக்குமாா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.