பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ திருவோணம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திருவோணம் ஒன்றியத்தைச் சோ்ந்த 9 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ தமது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, இது மாற்றத்துக்கான தோ்தல், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் சூறையாடப்பட்டுள்ளது , இந்த நிலை மாற அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா்.
வேட்பாளருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி

பேராவூரணி திமுக, அதிமுக வேட்பாளா் வாக்களித்தனா்

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

