மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேராவூரணி திமுக, அதிமுக வேட்பாளா் வாக்களித்தனா்

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்களது சொந்த ஊரில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

திமுக வேட்பாளா் என்.அசோக்குமாா் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:58 am IST

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்களது சொந்த ஊரில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

திமுக வேட்பாளா் என்.அசோக்குமாா் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

 அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.