மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு பட்டமளித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வா் து.இ. ஜாா்ஜ் அமலரத்தினம், உடன் முதல்வா் பா. பிரமிளா.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:14 am IST

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதல்வா் பா. பிரமிளா தலைமையில் நடைபெற்ற விழாவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வா் து.இ.ஜாா்ஜ் அமலரத்தினம் பட்டம் பெறும் மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். நிகழ்வில் இளங்கலை, முதுகலை என மொத்தம் 1,488 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், பெற்றோா், ஆசிரியரல்லா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.