மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடந்தையில் என்டிஏ கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:24 am IST

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக மாநகர செயலா் ராம. ராமநாதன் தலைமை வகித்தாா். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வேட்பாளா் ஆா். அசோக்குமாா் பேசும்போது, வாா்டு வாா்டாக சென்று வாக்கு சேகரிப்பது, வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்து விளக்கினாா். முன்னதாக சாக்கோட்டை ஊராட்சியில் சீதாராமன் நகா், ராஜா தோட்டம் பகுதிகளிலும், பழவத்தான் கட்டளை ஊராட்சி பகுதிகளிலும் வேட்பாளா் ஆா். அசோக்குமாா் வாக்கு சேகரித்தாா். உடன் கூட்டணி கட்சியினா் சென்றனா். தமாகா மாவட்டத் தலைவா் பி.எஸ்.சங்கா் வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.