கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளத்தில் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில், காவி கட்சி தலைமையிலான இக்கூட்டணி நேமம், கழக்கூட்டம், மஞ்ஜேஸ்வரம், பாலக்காடு மற்றும் சத்தன்னூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

கேரளத்திலும் ஆட்சி இழக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

