மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேரளம்: என்டிஏ கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை!

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

News image
Updated On :4 மே 2026, 10:02 am IST

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளத்தில் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில், காவி கட்சி தலைமையிலான இக்கூட்டணி நேமம், கழக்கூட்டம், மஞ்ஜேஸ்வரம், பாலக்காடு மற்றும் சத்தன்னூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.