தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!

அஸ்ஸாம் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

News image

ஹிமந்த பிஸ்வா சர்மா - DPS

Updated On :4 மே 2026, 9:16 am IST

அஸ்ஸாம் மாநிலத்தில் 17 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் ஆகியோர் ஜலுக்பாரி மற்றும் ஜோர்ஹாட் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் கட்சியின் தலைவர் லுரின்ஜோதி கோகோய், கோவாங் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்த, காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர்களான பிரத்யுத் போர்டோலாய், பூபென் போரா ஆகியோர் திஸ்பூர் மற்றும் பிஹ்பூரியா தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் கட்சியான பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. மற்ற கட்சிகளின் தேர்தல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.