ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாமின் ஜலுக்பரி தொகுதியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
11 மணி நிலவரப்படி இரண்டாவது சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மா 1,1821 வாக்குகளும், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிடிஷா நியோக் 4,073 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் பின்டைவில் உள்ளார்.
Summary
Himanta Biswa Sarma continues to maintain the lead in the Jalukbari constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

தொடர்ந்து 6-வது முறை.. ஜலுக்பரியில் ஹிமந்த அமோக வெற்றி!

விஜய் தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டாடிய குடும்பத்தினர்!

அஸ்ஸாமில் 17 தொகுதியில் பாஜக முன்னிலை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

