மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொடர்ந்து 6-வது முறை.. ஜலுக்பரியில் ஹிமந்த அமோக வெற்றி!

ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பரி தொகுதியில் வெற்றி பெற்றது தொடர்பாக..

News image

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா - DPS

Updated On :4 மே 2026, 8:06 pm IST

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஜலுக்பரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோகை 89,434 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றார்.

2021-ஆம் ஆண்டில், அவர் முதன்முறையாக மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, ​ஹிமந்தா 1,01,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே முன்னிலையில் இருந்த சர்மா, 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,27,151 வாக்குகளைப் பெற்றார். அதேவேளையில் நியோக் 37,717 வாக்குகளைப் பெற்றார்.

1996-ஆம் ஆண்டில் ஜலுக்பரி தொகுதியில் அவர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், 2001-ஆம் ஆண்டு முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அடுத்தடுத்த தேர்தல்களில், அவரது வெற்றி வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Assam Chief Minister Himanta Biswa Sarma on Monday won the Jalukbari constituency for the sixth consecutive term, defeating Congress candidate Bidisha Neog by 89,434 votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.