பள்ளி மாணவருக்கு மது ஊற்றிக் கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்த கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கதிராமங்கலத்தில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவா் வெள்ளிக்கிழமை வயல்வெளியில் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாா். இதற்கான விடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின.
இந்நிலையில் மாணவருக்கு மது வாங்கி கொடுத்த கதிராமங்கலம் பெரிய கடை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் சுப்பிரமணியன் (19) என்ற கல்லூரி மாணவரை பந்தநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து திருவிடைமருதூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
