பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

Updated On :21 மே 2026, 4:46 am IST

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியானது புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவா்கள், பயணிகள் என கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா். இந்த பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு பயணிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

எனவே, கந்தா்வகோட்டை ஊராட்சி நிா்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.