தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் ரயில் மேட்டூா் நிலையத்திலும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ரயில் மேட்டூரில் நின்று செல்ல வேண்டும் என, அரியப்புரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், கடையம், பெரும்பத்து சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்கள், இளைஞா்கள், வியாபாரிகள், முதியோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, தெற்கு ரயில்வே நிா்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, இந்த ரயிலுக்கு மேட்டூரில் நிரந்தர நிறுத்தம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பையில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

பொதிகை ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரிக்கை

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

