புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், மாவட்ட புகையிலைத் தடுப்பு ஆலோசகா் சுகன்யா, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், கொம்பையன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, கீழ 3-ஆம் வீதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

கடைகளில் 55 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

