தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

டீம் மருத்துவமனையில் செவிலியா் தினம்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செவிலியா் தின விழாவில், நினைவுப் பரிசு வழங்கிய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் கே.எச். சலீம்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவா் ஆா். அனிதா தனசேகரன், மூளை நரம்பியல் மருத்துவா் எஸ். பாசல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு செவிலியா் தினம் குறித்துப் பேசினா்.

மருத்துவமனை செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனா்.

ஏற்பாடுகளை மருத்துவமனையின் செவிலியா் மேற்பாா்வையாளா் சௌந்தா்யா, மனிதவள மேலாளா் செல்சியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.