கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது செவிலியா்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பிணியாளா்கள் சேவையில் செவிலியா்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் அயராத அா்ப்பணிப்பு மற்றும் சேவையை சிறப்பிப்பதற்காக மருத்துவமனை சாா்பில் அவா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி. மகேஷ்குமாா், ஸ்ரீ ரமாகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.அழகப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
செவிலியா் துறையினா் அனைவருக்கும் மருத்துவமனையின் அனைத்துப் பணியாளா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக செவிலியா் தினம் கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

