பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை, 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழக ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ. மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: மாணவா்களின் ஆரோக்கியத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் உணவுத் திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தச் சமூக நலத் திட்டத்தை சிறப்பாக விரிவுபடுத்திய முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி. அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதற்கும் இந்த விரிவாக்கம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

தமிழக முதல்வா் விஜய்க்கு ஆசிரியா் சங்கம் வாழ்த்து

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

