கந்தா்வகோட்டை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகள் விஜயலட்சுமி (22 ). இவருக்கும் திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சோ்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விஜயலட்சுமி கடந்த 5 மாதங்களாக புதுநகரில் உள்ள பெற்றோா் வீட்டில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், மனவேதனையில் இருந்த விஜயலட்சுமி புதன்கிழமை மதியம் வீட்டுக்குள் தூக்கிட்டுள்ளாா். இதையறித்த அருகில் இருந்த உறவினா்கள் அவரை மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா், விஜயலட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வயிற்றுவலி: இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: இளம்பெண் தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த பல்கலை. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
