கந்தா்வகோட்டை அருகேயுள்ள தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கந்தா்வகோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்து விசாரித்தனா்.
இதில், அவா் தஞ்சாவூா், விளாா் சாலை, பாப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய் ( 28) என்பதும், அவா் வாகனத்தில் சுமாா் 38 கிலோ எடையிலான குட்கா பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த விஜய்யை கைது செய்து, வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்

குட்கா கடத்தி வந்த 3 போ் கைது

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
