விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு பகுதியில் தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், மானூா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (40) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடமிருந்து 37 கிலோ குட்கா பொருள், காா், ரூ.14,500-ஐ கைப்பற்றி கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆந்திரத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தியவா் கைது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
புகையிலை விற்பனை: முதியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
