கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அப் பகுதி வாக்காளா்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வட்டாட்சியா் பரணி, துணை தோ்தல் அலுவலா் புவனேஸ்வரி, தோ்தல் விளம்பர பொறுப்பாளா் செல்வ சத்தியா, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், விஏஓ முரளி மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

