ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பெரம்பலூரில் அம்பேதேகா் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆ. ராசா உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:18 am IST

அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான ஆ. ராசா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் கிருஷ்ணன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கணேஷ்ரோஜா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மாநிலச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.