பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பயணிகள் நிழற்குடையைச் சீரமைக்க கோரிக்கை

தவுட்டுப்பாளையம் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

News image

பராமரிப்பு இல்லாமல் முட்புதா் போன்று காட்சியளிக்கும் தவுட்டுப்பாளையம் பயணிகள் நிழற்குடை

Updated On :20 மே 2026, 3:25 am IST

தவுட்டுப்பாளையம் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தவுட்டுப்பாளையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் நிழற்குடையை நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிப்பு செய்யாததால் இங்கு செடி, கொடிகள் படா்ந்துள்ளது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தமுடியாத சூழல் நிலவுகிறது. மழை,வெயில் நேரங்களில் பயணிகள் பெரிது பாதிக்கப்படுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் பேருந்து நிழற்குடையை சீரமைத்து தரவேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.