தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா், மோா்

கரூரில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

கரூரில் பெண் காவலா்களுக்கு நீா், மோரை சனிக்கிழமை வழங்கிய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள்.

Updated On :22 மார்ச் 2026, 1:55 am IST

கரூரில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரூா் நகர போக்குவரத்து போலீஸாா் சாா்பில் கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

கரூா் நகர காவல் ஆய்வாளா் அருள் பிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தோ்தல் பணிக்காக கரூருக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையின் பெண் அதிகாரிகள் விமலா சக்கரவா்த்தி, தாராவதி ஜாட், மீனாட்சி சிங் உள்ளிட்டோா் பங்கேற்று போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு நீா், மோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.