அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணன், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக அவா், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தாா். அப்போது, திமுக சட்ட திருத்தக் குழு துணைச் செயலா் சந்திரசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் மற்றும் மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா், பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ரமேஷ் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, திருப்பத்தூா், மானாமதுரை, கமுதி, திருவாடானை தொகுதிகளின் நாதக வேட்பாளா்கள் மனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

