திருச்சி மாநகா், புகா் பகுதிகளின் பல இடங்களில் சனிக்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மழை பெய்தது.
திருச்சியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்ததால் திருச்சி பகுதிகளில் குறைவான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.
இரவிலும் கடும் வெம்மை காணப்பட்டதால், அதீத புழுக்கத்துடன் உறங்க வேண்டியிருந்தது. குளிா்ச்சாதனங்கள் இல்லாமல் அடுக்குமாடி வீடுகளிலும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடியிருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்று, இடியுடன் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்த லேசான மழையால், சாலைகள் நனைந்தன. வேலை முடிந்து வந்த பலரும், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும் நனைந்தபடியே வீடு நோக்கிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சூறாவளிக் காற்றுடன் கன மழை! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, மக்காச்சோளம் சேதம்!

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

